Monday, November 28, 2011

எழுந்து வா தோழா !!

முதல் காதலை காவியமாய் சுவாசித்த ஒவ்வொரு இதையமும்
ஒரு கனத்தில் பழுதடையும் , தலைவியின் பிரிவில் ...
நும் காவியம் கதையல்ல ,கவிதையின் களஞ்சியம்.
எழுந்து வா தோழா !
மாற்றி எழுதும் வேட்கை மறுபடி பிறக்க வேண்டும் !!!

No comments:

Post a Comment